மோடிக்கு JP MORGAN CEO புகழாரம்!
Jan 14, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடிக்கு JP MORGAN CEO புகழாரம்!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நம்ப முடியாத வகையில் கடினமான பணிகளைச் சிறப்பான முறையால் முடித்துள்ளார். அவர் வலிமையான நேர்மையான மனிதர். அவரால் மொத்த இந்தியாவும் உயர்வடைகிறது என்று பிரதமர் மோடிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார், அமெரிக்காவின் ஜே பி மார்கன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டைமன். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எகனாமிக் கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஜேபி மோர்கன் நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டைமன் இந்தியாவின் அசுர வளர்ச்சி பற்றியும் அதற்கு காரணமான பிரதமர் மோடி பற்றியும் புகழாரம் சூட்டியுள்ளார்.

வறுமையில் இருந்து 40 கோடி இந்தியர்களை மீட்டெடுத்த பிரதமர் மோடி, ஒரு நம்ப முடியாத பணியை செய்து முடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

கல்விமுறையும், உள்கட்டமைப்பும் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கும் இந்தியாவில், அனைத்து மக்களும் கை விரல் ரேகை, கருவிழி மூலமாக அடையாளம் காணப்படவேண்டும் என்ற நடைமுறையை பிரதமர் மோடி சாத்தியமாக்கி இருக்கிறார் என்றும் ஜேமி டைமன் பாராட்டியுள்ளார்.

70 கோடி மக்களை வங்கி கணக்குகளைத் தொடங்க வைத்திருக்கிறார் என்றும்,
மேலும் பல்வேறு மாநிலங்களில் வெல்வேறு விதமாக இருந்த மறைமுக வரி விதிப்பு முறைகளை மாற்றி , ஊழலை ஒழித்திருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

10 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி நடைமுறைப்படுத்திய சீர்திருத்தங்கள் இந்திய மக்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஜேமி டைமன், உலகமே வியக்கும் வகையில் ஒட்டு மொத்த இந்தியாவும் உயர்வடைகிறது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி தான் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வலிமையான நேர்மையான மனிதராக இருப்பதால் தான் மொத்த இந்தியாவும் வேக வேகமாக வளர்கிறது என்று குறிப்பிட்டுள்ள ஜேமி டைமன்,

உலக அளவில் புவி சார் அரசியல் , உலகளாவிய பொருளாதார சரிவு என மற்ற நாடுகளுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக பிரதமர் மோடி விளங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

முத்தாய்ப்பாக ஜேபி மார்கனின் தலைமை செயல் அதிகாரி ‘ இப்படி ஒரு தலைவர் அமெரிக்காவுக்கு தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: JP MORGAN CEO praises Modi!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, கடும் வெயில் வீசக் கூடும்! – சென்னை வானிலை ஆய்வு மையம்!

Next Post

பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு மீண்டும் விமான சேவை!

Related News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

Load More

அண்மைச் செய்திகள்

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies