கர்நாடகா மாநிலம் ஹாசன் வாக்குச்சாவடியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 14 தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் விளம்பரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் சாடினார்.