கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது நமது உரிமை என்றும், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களிப்பது நமது உரிமை என்றும், அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies