ஜெமினி AI தோல்வி ஏன்? மவுனம் கலைத்த சுந்தர் பிச்சை!
Jan 15, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெமினி AI தோல்வி ஏன்? மவுனம் கலைத்த சுந்தர் பிச்சை!

Murugesan M by Murugesan M
Apr 27, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய ஏ.ஐ. தொழில்நுட்பம் உருவாக்கத்தில் கூகுள் பின்னடவை சந்தித்ததை முதன்முறையாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், ஆபத்து நேர எச்சரிக்கையாக சிகப்பு குறியீட்டு அறிவிப்பினை கொடுத்தாகவும் கூறியுள்ளார்.

2022ம் ஆண்டு உலகில் மிக முக்கியமான ஆண்டு. OpenAI நிறுவனத்தின் AI Chatpot, மற்றும் ChatGPT அறிமுகமானது . இந்த செயற்கை நுண்ணறிவு அறிமுகம் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் கூகுள் நிறுவனமும் தப்பவில்லை. அதிவேகமாக வளரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கூகுள் நிறுவனமும் உள்ளது.

போட்டி நிறுவனங்களுக்கு சந்தையில் இடம் கொடுக்காமல் முன்னேறினால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்பது எதார்த்தம் என கூறும் சுந்தர் பிச்சை, இனி AI தான் உலகம் என்பது ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது தமது மனதில் பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதுவே கூகுளுக்கு CODE RED என்னும் அபாய எச்சரிக்கையைக் கொடுக்க வைத்தததாக சுந்தர் பிச்சை பகிரங்கமாக அறிவித்துள்ளார் .

கூகுளும் AI துறையில் மேம்பட்ட சேவையை வழங்க புதிய நடைமுறைகள், புதிய வழிமுறைகள் உருவாக்க முடிவு செய்ததாக கூறும் சுந்தர் பிச்சை, கூகுளின் செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான முயற்சிகளை வெற்றிகரமாக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரை மீண்டும் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், AI விஷயத்தில் கூகுள் சவால்களை எதிர்கொண்டது.

AI பயணத்தில் இரண்டு குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை சந்தித்ததாக கூறும் சுந்தர் பிச்சை, ஒன்று சாட்போட் பார்ட், மற்றொன்று அதன் ஜெமினி AI.

இந்த இரண்டு பின்னடைவும் கூகுள் மீதான நம்பகத்தன்மை குறித்த கவலைகளை எழுப்பியது.

இந்த சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் இப்போது முதல் முறையாக , ஜெமினி AI தப்பாகி விட்டது என்பதை சுந்தர் பிச்சை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்காக வருத்தம் தெரிவித்த சுந்தர் பிச்சை, AI வணிக களத்தில் கூகுள் பெரிய சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில், கூகுளின் AI திட்டம் – AI துறையில் கூகுள் அடைந்துள்ள முன்னேற்றம் வரும் டெவலப்பர் மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மாநாட்டில் கூகிள் தமது தயாரிப்புகள், அதன் பயன்பாடுகள் மற்றும் சேவைகளில் கூகுள் அறிமுகப்படுத்திருக்கும் புதிய AI அம்சங்கள் விளக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அதன் pixel சாதனங்களுக்கான AI மேம்பாடுகள் மற்றும் ஜெமினி AI Google Assistant இல் செய்திருக்கும் மாற்றங்கள் தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கூகுளின் ஜெமினி AI இனி சாம்சங்கின் கேலக்ஸி AIக்கு சப்போர்ட் செய்யும். மேலும் இது iOS உள்ள ஆப்பிள் சாதனங்களுக்கும் பொருந்தும்.

அதுவும், iOS 18 இல் உருவாக்கப்படும் AI அம்சங்களுக்கான அடித்தளமாக அமையும் தகவல்கள் உலா வருகின்றன. இவை எல்லாம் வதந்தியா? உண்மையா? என்பது வரும் காலங்களில் தெரிந்து விடும்.

Tags: Why Gemini AI Failure? Sundar Pichai broke the silence!
ShareTweetSendShare
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியார் மீது போக்சோ வழக்கு!

Next Post

அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies