குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்
Jul 27, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Web Desk by Web Desk
Apr 28, 2024, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயலைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்தியில் நல்லாட்சி நடைபெறுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதாவது கூறி வருவதாகவும், பாஜக ஆட்சியிலேயே தமிழகத்திற்கு நிதியும், நீதியும் கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் காங்கிரசாரை விட ஸ்டாலினே அதிக உரிமை கொண்டாடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

வேங்கைவயலை தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்திலும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் பாராமுகமாக செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: Tamilisai SoundararajanDMK governmentVengai vayal
ShareTweetSendShare
Previous Post

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 20 நிமிடம் செயல்படாத சிசிடிவி கேமரா : நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Next Post

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies