குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்
Mar 15, 2026, 12:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Apr 28, 2024, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயலைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்தியில் நல்லாட்சி நடைபெறுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதாவது கூறி வருவதாகவும், பாஜக ஆட்சியிலேயே தமிழகத்திற்கு நிதியும், நீதியும் கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் காங்கிரசாரை விட ஸ்டாலினே அதிக உரிமை கொண்டாடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

வேங்கைவயலை தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்திலும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் பாராமுகமாக செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: Tamilisai SoundararajanDMK governmentVengai vayal
ShareTweetSendShare
Previous Post

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 20 நிமிடம் செயல்படாத சிசிடிவி கேமரா : நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Next Post

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies