குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்
Jun 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Apr 28, 2024, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயலைத் தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்தையும் திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மத்தியில் நல்லாட்சி நடைபெறுவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதாவது கூறி வருவதாகவும், பாஜக ஆட்சியிலேயே தமிழகத்திற்கு நிதியும், நீதியும் கிடைத்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் காங்கிரசாரை விட ஸ்டாலினே அதிக உரிமை கொண்டாடுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் நிறைவேற்றாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

வேங்கைவயலை தொடர்ந்து, புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரத்திலும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் பாராமுகமாக செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: Tamilisai SoundararajanDMK governmentVengai vayal
ShareTweetSendShare
Previous Post

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 20 நிமிடம் செயல்படாத சிசிடிவி கேமரா : நீலகிரி ஆட்சியர் விளக்கம்!

Next Post

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies