சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது! - அமித்ஷா
Nov 1, 2025, 10:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது! – அமித்ஷா

Web Desk by Web Desk
Apr 30, 2024, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறினார். மேலும், பாஜக வெற்றி பெற்ற பிறகு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அமித் ஷா தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வருவதாகவும், பாஜகவின் கடைசி தொண்டர் உயிருடன் இருக்கும் வரை அவர்களால் அதனைச் செய்ய முடியாது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

மேலும், பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முடிவு கொண்டு வந்துள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.

Tags: Article 370 cannot be brought back! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்!

Next Post

கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆர்ப்பாட்டம்!

Related News

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் ஆதரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நட்சத்திர சொகுசு மாளிகை – பாஜக குற்றச்சாட்டு!

560-க்கும் மேற்பட்ட சுயாட்சி மாநிலங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியவர் சர்தார் வல்லபாய் பட்டேல் – தமிழக ஆளுநர் புகழாரம்!

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies