நிலத்தை எழுதித் தராததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்!
Sep 5, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலத்தை எழுதித் தராததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்!

Web Desk by Web Desk
May 1, 2024, 03:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே நிலத்தை எழுதித் தராததால் விவசாயி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் அரங்கேறியுள்ளது.

பால் கட்டளை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி நாராயணன். இவர் தனக்கு சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தை ஊருக்கு தராததன் காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது குழந்தைகளிடம் கூட பிறர் பேச முன்வருவதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட நாராயணன், மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் அளித்தார்.

Tags: I was left out of town because I didn't write down the land!
ShareTweetSendShare
Previous Post

உழைப்பாளர் தினம்! – எல். முருகன் வாழ்த்து!

Next Post

சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

Related News

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

இமாச்சல் : மேகவெடிப்பால் குடியிருப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணிப்பேட்டை : முருகன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி!

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies