சொத்துக்காக வளர்ப்புத் தாய்க்கு கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை!
Aug 23, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக்காக வளர்ப்புத் தாய்க்கு கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை!

Web Desk by Web Desk
May 1, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் சொத்துக்காக வளர்ப்புத் தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்து கொலை செய்த கொடூர வளர்ப்பு மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்நாடு மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபாய்.இவர் தனது கணவரின் மற்றொரு மனைவியின் மகனான நாயக்கை தத்து எடுத்து சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி கொடுக்க மறுத்த வளர்ப்பு தாய் லட்சுமி பாய்க்கு, கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததுடன், ஒரு கட்டத்தில் இரும்பு ராடால் அடித்து நாயக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்த வளர்ப்பு மகன் நாயக்கை கைது செய்தனர்.

Tags: Torture by giving current shock to adoptive mother for property!
ShareTweetSendShare
Previous Post

மேய்ச்சலுக்கு சென்ற 3பசு மாடுகள் மர்மமாக உயிரிழப்பு!

Next Post

மூதாட்டி சாலையில் வீசிச் செல்லப்பட்டதாக பரவிய வீடியோ!

Related News

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

குறைந்தது நீர்வரத்து – ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies