சொத்துக்காக வளர்ப்புத் தாய்க்கு கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை!
Mar 17, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக்காக வளர்ப்புத் தாய்க்கு கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை!

Murugesan M by Murugesan M
May 1, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் சொத்துக்காக வளர்ப்புத் தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்து கொலை செய்த கொடூர வளர்ப்பு மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்நாடு மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிபாய்.இவர் தனது கணவரின் மற்றொரு மனைவியின் மகனான நாயக்கை தத்து எடுத்து சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி கொடுக்க மறுத்த வளர்ப்பு தாய் லட்சுமி பாய்க்கு, கரண்ட் ஷாக் கொடுத்து சித்திரவதை செய்ததுடன், ஒரு கட்டத்தில் இரும்பு ராடால் அடித்து நாயக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்த வளர்ப்பு மகன் நாயக்கை கைது செய்தனர்.

Tags: Torture by giving current shock to adoptive mother for property!
ShareTweetSendShare
Previous Post

மேய்ச்சலுக்கு சென்ற 3பசு மாடுகள் மர்மமாக உயிரிழப்பு!

Next Post

மூதாட்டி சாலையில் வீசிச் செல்லப்பட்டதாக பரவிய வீடியோ!

Related News

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்..ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்ட உலக நாடுகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies