வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!
Aug 21, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!

Web Desk by Web Desk
May 1, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தை நோக்கி சிறுவர்களும், இளைஞர்களும் படையெடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

கடந்த ஆண்டை விட வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பல வழிகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ஒரு சிலர், குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, உதகை, கொடைக்கானல் என சுற்றுலாத்தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி தண்ணீர் குடுப்பது , ஜூஸ், இளநீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அருந்தி வெயிலை சமாளித்து வருகின்றனர்.

குறிப்பாக, வெப்பத்தில் இருந்து தப்பிக்க, நீச்சல் குளங்களை நோக்கி இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாளம் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னை மெரீனாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், காலை முதல் மாலை வரை ஹவுஸ்ஃபுலாக மாறி உள்ளது.

மாநகராட்சி நீச்சல் குளத்தில், நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், நீச்சல் குளத்தில் குளிக்க பலவகையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, 10 வயதுக்குள் இருப்பவர்கள், மது அருந்தியவர்கள், சட்டை பேண்ட் அணிந்து குளிப்பவர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெயிலை சமாளிக்க முடியாமல் நீச்சல் குளம் வந்துள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தூய்மையாக வைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீச்சல் குளத்தில் குளிப்பது வேற லெவலில் உள்ளதாக தெரிவிக்கும் இளைஞர்கள், கூடுதல் நீச்சல் குளங்களை ஏற்படுத்தி தரவேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீச்சல் குளத்தினை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது தற்போது பார்ப்போம்…

நீச்சல் குளத்தில் இரண்டு புறமும் கயிறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் மாற்றம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

மேலும், வாரத்திற்கு ஒருமுறை நீச்சல் குளம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கத்திரி வெயில் வரும் 4 முதல் 29 வரை உச்சத்தை தொடும் என்பதால், நெருப்பு போல் கொதிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

Tags: Children and youth resorting to swimming pool to overcome the heat!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா அவசர நிலை பிரகடனம்!

Next Post

கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்…!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies