வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!
Nov 13, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தை நாடும் சிறுவர்கள், இளைஞர்கள்!

Web Desk by Web Desk
May 1, 2024, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து 113 டிகிரி வரை உயரலாம் என்ற தகவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீச்சல் குளத்தை நோக்கி சிறுவர்களும், இளைஞர்களும் படையெடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

கடந்த ஆண்டை விட வெப்பம் சுட்டெரிக்கும் என்பதால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பல வழிகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

ஒரு சிலர், குளு குளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, உதகை, கொடைக்கானல் என சுற்றுலாத்தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மேலும், அடிக்கடி தண்ணீர் குடுப்பது , ஜூஸ், இளநீர் உள்ளிட்ட நீர் ஆதாரங்களை அருந்தி வெயிலை சமாளித்து வருகின்றனர்.

குறிப்பாக, வெப்பத்தில் இருந்து தப்பிக்க, நீச்சல் குளங்களை நோக்கி இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாளம் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னை மெரீனாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், காலை முதல் மாலை வரை ஹவுஸ்ஃபுலாக மாறி உள்ளது.

மாநகராட்சி நீச்சல் குளத்தில், நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறுவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், நீச்சல் குளத்தில் குளிக்க பலவகையான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது.

அதன்படி, 10 வயதுக்குள் இருப்பவர்கள், மது அருந்தியவர்கள், சட்டை பேண்ட் அணிந்து குளிப்பவர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெயிலை சமாளிக்க முடியாமல் நீச்சல் குளம் வந்துள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தூய்மையாக வைத்துள்ளதாகவும் இளைஞர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நீச்சல் குளத்தில் குளிப்பது வேற லெவலில் உள்ளதாக தெரிவிக்கும் இளைஞர்கள், கூடுதல் நீச்சல் குளங்களை ஏற்படுத்தி தரவேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நீச்சல் குளத்தினை எப்படி பராமரிக்கிறார்கள் என்பது தற்போது பார்ப்போம்…

நீச்சல் குளத்தில் இரண்டு புறமும் கயிறுகள் அமைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் மாற்றம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

மேலும், வாரத்திற்கு ஒருமுறை நீச்சல் குளம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கத்திரி வெயில் வரும் 4 முதல் 29 வரை உச்சத்தை தொடும் என்பதால், நெருப்பு போல் கொதிக்கும் இந்த வெயிலின் கொடுமையில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

Tags: Children and youth resorting to swimming pool to overcome the heat!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பிரதமர் ராஜினாமா அவசர நிலை பிரகடனம்!

Next Post

கவலை அளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்…!

Related News

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

இந்துமத வழிபாட்டு தளங்களில் பிற மதத்தினருக்கு வேலையில்லை – ஷெல்வி தாமோதர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டும் விவகாரம் – இடைக்கால தடை நீட்டிப்பு!

சோழவரம் ஏரியில் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றச்சாட்டு!

செங்கம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர்  மின்சாரம் தாக்கி பலி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தம்பி விஜய் அண்ணனை மறந்திருக்கலாம் – சீமானி சமாளிப்பு!

ஆளும் கட்சியே சட்டத்தை மதிப்பதில்லை – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் – நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies