ரயில்வே ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
Oct 4, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே ஊழியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Web Desk by Web Desk
May 3, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில்வே ஊழியரை பால்வியாபாரி தாக்கிய சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்டிதன்பட்டி ரயில்வே கேட்டில் ஞானசேகரன் என்பவர் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.

இவர் வழக்கம் போல் ரயில்வே கேட்டை அடைத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த பால் வியாபாரி ராஜா என்பவர் கேட்டை திறக்கச் சொல்லி தகாத வார்த்தைகளால் ஞானசேகரனை திட்டியும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஞானசேகரன் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஏராளமான எஸ்.ஆர்.எம்.யு சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Tags: Action should be taken against the person who attacked the railway employee!
ShareTweetSendShare
Previous Post

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு!

Next Post

பூக்கரகம் எடுத்து அருளாசி வழங்கிய பூசாரி!

Related News

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies