ஒசூர் அருகே மின்கம்பி உரசி 6 வயது மதிக்க தக்க மக்னாயானை உயிரிழப்பு!
Aug 3, 2025, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒசூர் அருகே மின்கம்பி உரசி 6 வயது மதிக்க தக்க மக்னாயானை உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 6, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் உணவைத் தேடி யானைகள் வந்தபோது மின்கம்பி உரசியதில் 6 வயது மதிக்கதக்க மேக்னா யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை ஜவளகிரி, ஆய்யுர் ஆகிய வனப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.  இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவைத் தேடி காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை ஆய்யூர் சாலை சந்தனப்பள்ளி அருகே காட்டு யானைகள் உணவவைத் தேடி வந்த போது சந்தனபள்ளி ஏரி அருகே தாழ்வான இடத்தில் தொங்கிய மின் கம்பி மீது, காட்டு யானை உரசியதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இன்று காலை உயிரிழந்த காட்டு யானை உடலைப் பார்த்த சந்தனபள்ளி கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானை மீது தார்பாய் மூடி பாதுகாத்தனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு உயிரிழந்த யானையை அடக்கம் செய்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: A 6-year-old Magnayan was killed by a power line near Hosur!
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Next Post

அமைச்சரின் உதவியாளருடைய பணியாளரிடம் சிக்கிய ரூ.25 கோடி!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies