கடல் அலையில் சிக்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி: அண்ணாமலை இரங்கல்!
Mar 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் அலையில் சிக்கி 5 கல்லூரி மாணவர்கள் பலி: அண்ணாமலை இரங்கல்!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 கல்லூரி மாணவர்களின் குடும்பத்திற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கன்னியாகுமரி அருகே, கடலில் குளித்த மருத்துவக் கல்வி கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமுமளிக்கிறது.

கன்னியாகுமரி அருகே, கடலில் குளித்த மருத்துவக் கல்வி கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமுமளிக்கிறது. அவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பொதுமக்கள் அனைவருமே,…

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 6, 2024

அவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் பொதுமக்கள் அனைவருமே, நீர்நிலைகளில் மிகக் கவனமாக இருக்கவும், தகுந்த பாதுகாப்பின்றி, நீர்நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: 5 college students lost in sea wave: Annamalai condolence!
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் மாநில அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்! – நடந்தது என்ன?

Next Post

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ- பாஸ் பெறுவது எப்படி? என்பதை காண்போம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies