சித்திரை மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப் பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அமாவாசை வழிபாட்டிற்கு தேவையான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.