அமெரிக்க அரசு மீது டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
டிக்டாக் செயலியை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அழுத்தம் தருவது சட்டவிரோதமெனது டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்க அரசு கெடு விதித்துள்ள 9 மாதங்களுக்குள் பங்கு விற்பனை சாத்தியமில்லை எனவும் விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம், அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.