பாடகர் வேல்முருகன் கைது!
Feb 12, 2026, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடகர் வேல்முருகன் கைது!

Murugesan M by Murugesan M
May 13, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சி.எம்.ஆர்.எல் மெட்ரோ அதிகாரியை தாக்கிய நிலையில்  பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் சி.எம்.ஆர்.எல் பணிக்காக தடுப்பு அமைத்து வாகனங்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சி.எம்.ஆர்.எல் உதவி மேலாளர் வடிவேலு தலைமையிலான ஊழியர்கள் பணி மேற்கொண்டிருந்த போது, அவ்வழியாக மதுபோதையில் வந்த திரைப்பட பாடகர் வேல்முருகன் எந்த வித முன்னறிவிப்பு இன்றி சாலையில் பள்ளம் தோண்டி இருப்பதை கேட்டு ஊழியர்களை தகாத வார்த்தைகளாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் உதவி மேலாளர் வடிவேலுக்கும், பாடகர் வேல் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் உதவி மேலாளரை, வேல்முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த வடிவேல் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு பாடகர் வேல்முருகனை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாடகர் வேல்முருகனை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்த பாடகர் வேல்முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, அவரை எச்சரித்து, எழுதி வாங்கி பின் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Tags: Singer Velmurugan arrested!
ShareTweetSendShare
Previous Post

பாரம்பரிய முறையில் மீன்பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்!

Next Post

 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்!

Related News

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை!

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – 4 பேருக்கு சம்மன்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசின் அடுத்த ஊழல்! – பாஜக மாநிலத்தலைவர் நயினார் குற்றச்சாட்டு!

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் – பியூஷ் கோயல்

மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கல் – 3 பேர் கைது

சாதி பெயர்களை நீக்கும் அரசாணையில் குறைபாடு: உயர்நீதிமன்றம் கருத்து!

அக்னிவீர் சேர்க்கை முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்!

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies