வெற்றிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை!
Sep 2, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெற்றிலை விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 10:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெற்றிலை விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்…

திருச்சி மாவட்டத்தின் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டாரங்களான காட்டுப்புத்தூர், சீனிவாசநல்லூர், உன்னியூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி நீர் பாசனத்தை ஆதாரமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் விளையும் ‘கற்பூர வெற்றிலை’ அதன் தனித்துவமான சுவை மற்றும் தரத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

​தற்போது கற்பூர வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்தபோதிலும், சந்தையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக வெற்றிலை விற்பனை சரிந்துள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

வெற்றிலை சாகுபடிக்கான இடுபொருட்கள், உரம், மற்றும் வேலையாட்கள் கூலி எனச் செலவுகள் பலமடங்கு உயர்ந்துவிட்டன. அதிகாலை முதல் கடும் உழைப்பை கொட்டி விளைவித்த வெற்றிலையைச் சந்தைக்குக் கொண்டு சென்றால், கட்டுப்படியாகாத விலையே கிடைக்கிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டு வெற்றிலைக்குக் கிடைக்கும் விலை, அதை பறிப்பதற்கான கூலிக்கும் கூடப் போதுமானதாக இல்லை என நிலவரத்தை அவர்கள் கூறுகின்றனர்.

வெற்றிலை விலை வீழ்ச்சியால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு வெற்றிலைக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் வெற்றிலை பதப்படுத்தும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வரும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Betel leafCamphor betelBetel nut prices fallTamilnadu farmerscauvery waterFARMERSTiruchy
Share
Tweet
SendShare
Previous Post

வர்த்தக ஒப்பந்தம் – அமெரிக்காவுக்கு பணிந்த வங்கதேசம்…சிறப்பு தொகுப்பு!

Next Post

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies