நுரை பொங்கிவரும் நீரால் விவசாயிகள் கவலை!
Oct 29, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நுரை பொங்கிவரும் நீரால் விவசாயிகள் கவலை!

Web Desk by Web Desk
May 13, 2024, 02:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் வெளியேற்றப்படும் நீர் விவசாய நிலத்தில் தேங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கர்நாடகம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் விவசாய நிலத்தில் தேங்குவதால் விளைபொருட்கள் பாழடைந்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Farmers are worried about foaming water!
ShareTweetSendShare
Previous Post

சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய உத்தரகண்ட் முதல்வர்!

Next Post

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கன்னத்தில் அறைந்த வாக்காளர்!

Related News

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

Load More

அண்மைச் செய்திகள்

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies