குரங்குகளுக்கு தண்ணீர், வாழைப்பழம், சோளக்கருது வழங்கும் சமூக ஆர்வலர்!
Oct 29, 2025, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குரங்குகளுக்கு தண்ணீர், வாழைப்பழம், சோளக்கருது வழங்கும் சமூக ஆர்வலர்!

Web Desk by Web Desk
May 13, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீர்காழி அருகே தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்த சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அவைகள் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்தன.

இதனால், குரங்களுக்கு தண்ணீர், வாழைப்பழம் மற்றும் சோளக்கருது உள்ளிட்ட உணவுகளை பெரம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதி மோகன் வழங்கி வருகிறார்.

மேலும், “வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிக்க பலரும் முன்வர வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: A social activist who provides waterbananas and corn to monkeys!
ShareTweetSendShare
Previous Post

20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

Next Post

மாசாணியம்மன் கோயிலில் தங்க நகைகள் உருக்கும் பணி தொடக்கம்!

Related News

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி – விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்கிபீடியா!

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை – பாஜக சார்பில் பிபிசி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

குண்டும் குழியுமாக கே.கே.பிரதான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies