நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!
Jul 26, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!

Web Desk by Web Desk
May 15, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட திருச்சி போலீஸார், கேமராக்கள், Hard disk- க்குகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.

யூ-டியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்களை இழிவாக பேசிய வீடியோவை ஒளிப்பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலீஸார், 4 கேமராக்கள்,  Hard disk-க்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன், தனது மகளுடன் கூட பேச விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தன் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்காக மொத்த குடும்பத்தையும் தண்டிப்பது முறையல்ல என்றும் குற்றம் சாட்டினார்.

Tags: raid in redpixTrichy Cybercrime PoliceFelix GeraldYouTuber Chaviku ShankarRedpix YouTube channel i
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : 5 பேர் பலி!

Next Post

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies