நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!
Mar 15, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
May 15, 2024, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட திருச்சி போலீஸார், கேமராக்கள், Hard disk- க்குகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.

யூ-டியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்களை இழிவாக பேசிய வீடியோவை ஒளிப்பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் சோதனை மேற்கொண்ட போலீஸார், 4 கேமராக்கள்,  Hard disk-க்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றினர். இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன், தனது மகளுடன் கூட பேச விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும், தன் கணவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்திற்காக மொத்த குடும்பத்தையும் தண்டிப்பது முறையல்ல என்றும் குற்றம் சாட்டினார்.

Tags: Redpix YouTube channel iraid in redpixTrichy Cybercrime PoliceFelix GeraldYouTuber Chaviku Shankar
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : 5 பேர் பலி!

Next Post

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies