ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!
Sep 10, 2025, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொலை!

Web Desk by Web Desk
May 15, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐநாவில் பணியாற்றி வந்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் காசாவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் – காசா இடையேயான போர் 7 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி  இஸ்ரேல் காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், காசாவின் ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா.வில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.

புனேவைச் சேர்ந்த வைபவ் அனில் காலே என்பவர், இந்திய ராணுவத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று, ஐ.நா. பாதுகாப்புத்துறையில் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பொறுப்பேற்றார். ரஃபா நகரில் சக அதிகாரி ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, வைபவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இத்தாக்குதல் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.  வைபவின் மரணத்தை இப்போதும் நம்பமுடியவில்லை எனவும், காசாவில் அமைதி திரும்புவதே வைபவின் அவரது தியாகத்திற்கான ஈடு எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Indian ex-soldier killed in gazaVaibhav Anil KaleRabaCoordination Officer in Defense Department
ShareTweetSendShare
Previous Post

நுங்கம்பாக்கம் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் திருச்சி போலீஸ் சோதனை : கேமரா உள்ளிட்ட பொட்கள் பறிமுதல்!

Next Post

காயகல்ப் விருது பெற்ற தமிழக அரசு மருத்துவமனைகள்!

Related News

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies