சென்னையில் 6 வயது சிறுவனை நாய் கடித்த விவகாரம் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
Aug 26, 2025, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் 6 வயது சிறுவனை நாய் கடித்த விவகாரம் : உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
May 16, 2024, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய்க்கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கடித்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை அதன் உரிமையாளர் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார்.அப்போது அவ்வழியாக சென்ற 6 வயது சிறுவனை வளர்ப்பு நாய் கடித்து குதறியது.

இதையடுத்து படுகாயமடைந்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், நாயின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: ChennaiPulianthoppuboy bitten by dog
ShareTweetSendShare
Previous Post

நாகை – காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவை 19-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

Next Post

ஆந்திர முன்னாள் அமைச்சர் பாதுகாவலரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி!

Related News

தெலங்கானா : பலரையும் கவரும் பழங்குடியின மக்களின் கைவினை பொருட்கள்!

லண்டன் : இந்திய உணவகத்திற்கு தீ வைத்த 15 வயது சிறுவன் கைது!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் : ஹெச். ராஜா

திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் : முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் உரிமம் ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

காசா குடியிருப்பு பகுதியை முற்றிலும் தகர்த்த இஸ்ரேல் ராணுவம்!

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்!

காலை உணவு குளறுபடிகளை வரிசைப்படுத்தினால் சீனப் பெருஞ்சுவர் போதாது – நயினார் நாகேந்திரன்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளையடித்தவர்களை துரத்தி பிடித்த போலீசார் – சிசிடிவி வீடியோ!

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் – இந்திய சுகாதார நிறுவனங்களின் கூட்டமைப்பு!

சேலத்தில் இல.கணேசன் நினைவஞ்சலி : சேவா பாரதி, இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies