கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!
Mar 19, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!

Murugesan M by Murugesan M
May 21, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக 5 கோடியே 92 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், தற்காலிகமாக ஆலைய மூட உத்தரவிட்ட தமிழக அரசு, ஆலையை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தது.

இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், ஆலையின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு வழங்கிய 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆலை மீண்டும் இயங்கும் முன்பு தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்றும்,

மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தொழில்நுட்ப குழவினர் ஆலையை கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Penalty amount imposed on Coromandel plant should be used for environmental protection in Ennore!
ShareTweetSendShare
Previous Post

எஸ்பிஐ தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை ஒத்திவைப்பு!

Next Post

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை!- கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி?

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies