கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!
Jun 23, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!

Murugesan M by Murugesan M
May 21, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடாக 5 கோடியே 92 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், தற்காலிகமாக ஆலைய மூட உத்தரவிட்ட தமிழக அரசு, ஆலையை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தது.

இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், ஆலையின் உட்கட்டமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு வழங்கிய 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை ஆலை நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆலை மீண்டும் இயங்கும் முன்பு தமிழ்நாடு கடல்சார் வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்றும்,

மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தொழில்நுட்ப குழவினர் ஆலையை கண்காணித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை எண்ணூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Penalty amount imposed on Coromandel plant should be used for environmental protection in Ennore!
ShareTweetSendShare
Previous Post

எஸ்பிஐ தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை ஒத்திவைப்பு!

Next Post

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை!- கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி?

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies