உக்ரைனில் லூஹான்ஸ்க் பிராந்தியத்துக்கு உட்பட்ட பிலோஹரிவ்கா பிராந்தியத்தைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்தத் தகவலை மறுத்த உக்ரைன், அந்தப் பிராந்தியத்தில் இன்னும் போர் நடைபெற்றுவதாக விளக்கம் அளித்துள்ளது.