இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா!
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறி உள்ளது. முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக உக்ரைன் திகழ்ந்து வந்தது. ஆனால், போர் ...
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய காந்தி எண்ணெய் சப்ளையராக ரஷ்யா மாறி உள்ளது. முன்பு இந்தியாவின் மிகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் சப்ளையராக உக்ரைன் திகழ்ந்து வந்தது. ஆனால், போர் ...
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரைன் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போர் சூழலால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே ...
உக்ரைனில் நீடித்து வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் புதிய திட்டத்தை மேற்கொள்ளப் பரிசீலித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ...
ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து உக்ரைன் ...
உக்ரைனின் கீவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ரஷ்யா நிறுவனங்களுக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு நாடுகள் ...
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர், மனிதக் குலத்தின் பயங்கரமான வீண்செலவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து ...
ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் நடந்த சந்திப்பு குறித்து புதினிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டரூத் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ...
உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் ஒரே தோட்டாவில் இரண்டு ரஷ்ய வீரர்களைக் கொன்ற சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் ...
உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்குப் ...
கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ...
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ...
ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய டிரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ...
உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இரு தரப்பிலிருந்தும் தலா 390 போர்க் கைதிகள் பரிமாறப்பட்ட நிலையில், இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. ஞாயிற்றுக் ...
வாடிகன் நகரில் நடைபெற்ற போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு ரஷ்யா தொடுத்த போர் 3 ...
உக்ரைனின் கிவ் நகரில், இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய வணிக நிறுவனங்களை ரஷ்யா திட்டமிட்டு தாக்குவதாக ...
கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் ...
உக்ரைனுக்கு அளித்து வந்த அனைத்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்திவிட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களைக் கடந்த சில நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய ...
உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் ...
உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...
உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் ...
உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ...
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரினால், பல ஆயிரக்கணக்கான ...
நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ...
உக்ரைனின் ஆக்ரமிப்பில் உள்ள குர்ஸ்க் பகுதி கைப்பற்ற 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies