பஞ்சாயத்துக்கு தலா 50 வீடுகள் வீதம் கட்டப்பட்டுள்ளது!- ஜெ.பி.நட்டா
Aug 3, 2025, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாயத்துக்கு தலா 50 வீடுகள் வீதம் கட்டப்பட்டுள்ளது!- ஜெ.பி.நட்டா

Web Desk by Web Desk
May 24, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மக்களவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 1993-ஆம் ஆண்டு எம்எல்ஏ-வாக இருந்தபோது தனது தொகுதியில், இந்திராகாந்தி வீடுகட்டும் திட்டத்தின்கீழ், 2 வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

வெறும் 2 வீடுகளை ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் எப்படி பகிர்ந்தளிப்பது என அந்த அதிகாரியிடம் தான் கேட்டதாகவும் நட்டா தெரிவித்தார்.

ஆனால், இன்றைக்கு பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், பஞ்சாயத்துக்கு தலா 50 வீடுகள் வீதம் கட்டப்பட்டிருப்பதாகவும் நட்டா பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் பெறும் நோக்கில், 2 லட்சம் பஞ்சாயத்துகளில் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: 50 houses have been built for each panchayat!- JP Natta
ShareTweetSendShare
Previous Post

கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு விழா!

Next Post

T20 உலக கோப்பை தூதராக அஃப்ரிடி நியமனம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies