புதுக்கோட்டையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தையரின் 1349வது சதயவிழாவையொட்டி மாபெரும் மாட்டு வண்டி எல்கைக் பந்தயம் நடைபெற்றது.
இதில் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இந்த போட்டியில் கலந்துகொண்டு முதல் 3 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.