சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு!
Aug 26, 2025, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு!

Web Desk by Web Desk
May 25, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் அருகே முதியவரை தாக்க முயன்ற சிறுத்தையை, மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், சேமுண்டி பகுதியைச் சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.

இதனை அறியாத பாப்பச்சன் தனது வீட்டிற்குள் சென்றபோது, வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை, முதியவரை தாக்க முயன்றுள்ளது.

இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதியவர், சிறுத்தை வீட்டிற்குள் இருந்து வெளியேறாமல் இருக்க வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: The forest department decided to catch the leopard with anesthesia!
ShareTweetSendShare
Previous Post

ராஞ்சியில் வாக்களித்தார் எம்.எஸ்.டோனி!

Next Post

விவசாய விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

Related News

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி, ஹிம்கிரி போர் கப்பல்கள்!

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

கிட்னி திருட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

அதிகரிக்கும் அரசியல் தலையீடு -டிஜிபி நியமனத்தில் குளறுபடி!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies