உத்தரப்பிரதேச மாநிலம், பராட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பராட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.