கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் போர் பல நாட்களாக நீடித்து வரும் நிலையில், கார்கிவ் நகரில் உள்ள வனிக அங்காடி மீது ரஷ்ய ராணுவம் வான் வழித்தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் சிக்கி 14 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.