மீஞ்சூரில் அரசுப் பேருந்தை யானைகள் கூட்டம் வழிமறித்ததால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மீஞ்சூரில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஒக்க நாடு பகுதியில் சென்றபோது காட்டு யானைகள், குட்டிகளுடன் சாலையில் முகாமிட்டது. இதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்தை இயக்கிச் சென்றார்.