சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! - ஜெய்சங்கர்
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! – ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
May 29, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை சார்ந்து இருக்க கூடாது என்று உலக நாடுகள் உணர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் அறிவுசார் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று உலகம் விரும்புகிறது என தெரிவித்தார்.

கொரோனா காலக்கட்டத்தில் சீனா உட்பட சர்வதேச வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது உலக பொருளாதாரத்தில் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால், அனைவரும் சீனாவுக்குச் செல்ல வேண்டியதில்லை என கூறினார்.

மேலும், உலகளாவிய வணிகத்தை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான ஒரு புதிய வாய்ப்பாக டிஜிட்டல் துறையை மத்திய அரசு முன்னிலைப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக வணிகத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: World countries have realized that they should not depend on China! - Jaishankar
ShareTweetSendShare
Previous Post

தானா முளைத்த மாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா கோலாகலம்!

Next Post

ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies