சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! - ஜெய்சங்கர்
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! – ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
May 29, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை சார்ந்து இருக்க கூடாது என்று உலக நாடுகள் உணர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் அறிவுசார் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று உலகம் விரும்புகிறது என தெரிவித்தார்.

கொரோனா காலக்கட்டத்தில் சீனா உட்பட சர்வதேச வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது உலக பொருளாதாரத்தில் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால், அனைவரும் சீனாவுக்குச் செல்ல வேண்டியதில்லை என கூறினார்.

மேலும், உலகளாவிய வணிகத்தை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான ஒரு புதிய வாய்ப்பாக டிஜிட்டல் துறையை மத்திய அரசு முன்னிலைப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக வணிகத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: World countries have realized that they should not depend on China! - Jaishankar
ShareTweetSendShare
Previous Post

தானா முளைத்த மாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா கோலாகலம்!

Next Post

ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies