சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! - ஜெய்சங்கர்
Sep 12, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! – ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
May 29, 2024, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை சார்ந்து இருக்க கூடாது என்று உலக நாடுகள் உணர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் அறிவுசார் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று உலகம் விரும்புகிறது என தெரிவித்தார்.

கொரோனா காலக்கட்டத்தில் சீனா உட்பட சர்வதேச வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது உலக பொருளாதாரத்தில் ஜனநாயகமயமாக்கல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உற்பத்தி அதிகரித்து காணப்படுவதால், அனைவரும் சீனாவுக்குச் செல்ல வேண்டியதில்லை என கூறினார்.

மேலும், உலகளாவிய வணிகத்தை இந்தியாவிற்கு ஈர்ப்பதற்கான ஒரு புதிய வாய்ப்பாக டிஜிட்டல் துறையை மத்திய அரசு முன்னிலைப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக வணிகத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: World countries have realized that they should not depend on China! - Jaishankar
Share
Tweet
SendShare
Previous Post

தானா முளைத்த மாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா கோலாகலம்!

Next Post

ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies