ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!
Jun 6, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
May 29, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரெமல் புயலால் பாதிக்கப்பட்ட மிசோரமிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.

மிசோரமில் கனமழையால் கல்குவாரி இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் 27 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர்.

மேற்குவங்கம், வங்கதேசம் இடையே ரெமல் புயல் கரையை கடந்தபோது அண்டை மாநிலமான மிசோரமில் கனமழை கொட்டித் தீர்த்தது.

அய்ஸ்வால் பகுதியில் பெய்த கனமழை வெள்ளத்தில் ஒரு கட்டடம் அடித்துச் செல்லப்பட்டது. அதிலிருந்து மாயமான 3 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் லால்துஹோமா, ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மிசோரமிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் கருணை தொகையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 27 people were killed in Remal storm and landslide!
ShareTweetSendShare
Previous Post

சீனாவை சார்ந்திருக்க கூடாது என உலக நாடுகள் உணர்ந்துள்ளன! – ஜெய்சங்கர்

Next Post

நவீன் பட்நாயக்கின் கை அசைவுகளைக் கூட கட்டுப்படுத்தும் வி.கே.பாண்டியன்! – அசாம் முதலமைச்சர்

Related News

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies