ஹமாசுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் 45 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் போர் நிறுத்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஹமாஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, 24 மணிநேரத்தில் பதிலளிக்குமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.