மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
May 29, 2024, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,

வங்காள இளைஞர்களுக்கான வாய்ப்புகளை , ஊடுருவல்காரர்கள் பறித்து வருவதகாக தெரிவித்தார்.

அவர்கள் குடியேற மாநில அரசு அனுமதிப்பதாகவும், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் அரசு மத்திய திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தவில்லை என்றும், வங்காளத்தை எதிர் திசையில் கொண்டு செல்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

உங்கள் ஒரு வாக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: PM ModiMamata did not implement the plans of the central government! - Accusation of Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

பருவநிலையை ஆராயும் செயற்கைகோள்!

Next Post

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies