மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Mar 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை மம்தா செயல்படுத்தவில்லை! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
May 29, 2024, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை திரிணாமுல் காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,

வங்காள இளைஞர்களுக்கான வாய்ப்புகளை , ஊடுருவல்காரர்கள் பறித்து வருவதகாக தெரிவித்தார்.

அவர்கள் குடியேற மாநில அரசு அனுமதிப்பதாகவும், இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் அரசு மத்திய திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தவில்லை என்றும், வங்காளத்தை எதிர் திசையில் கொண்டு செல்வதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

உங்கள் ஒரு வாக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: PM ModiMamata did not implement the plans of the central government! - Accusation of Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

பருவநிலையை ஆராயும் செயற்கைகோள்!

Next Post

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies