பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் சிறையில் அடைப்பு!
Aug 1, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் சிறையில் அடைப்பு!

Web Desk by Web Desk
May 29, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் நண்பனை கொலை செய்த நபரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியார் நகர் முருகன் கோயில் வீதியை சேர்ந்த எழில் தனது நண்பர்களுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக ருத்ரேஷ் என்பவரை படுகொலை செய்தார்.

இந்த வழக்கில் கைதான எழில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எழிலின் வீட்டில் கடந்த 26ஆம் தேதி சிலர் பெட்ரோல் குண்டு வீசினர்.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் எழிலின் குடும்பத்தினர் புகாரளித்த நிலையில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது பெட்ரோல் குண்டு வீசியது உயிரிழந்த ருத்ரேஷின் நண்பர்களான சாமுவேல், கணேஷ் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Two people who threw petrol bombs in jail!
ShareTweetSendShare
Previous Post

ஆமருவியப்பன் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்!

Next Post

கொடிவேரி அணை ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை!

Related News

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

ஹரியானா மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கைது செய்யப்பட்ட ரவுடிகள் – அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

டெல்லி : கடற்படைத் துணைத் தளபதியாக சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி : இந்திய தேர்தல் ஆணையம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies