கொடிவேரி அணை ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை!
Oct 2, 2025, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடிவேரி அணை ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை!

Web Desk by Web Desk
May 29, 2024, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு அருகே சித்தோடு ஆவின் நிறுவனம் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகளை விற்பனைக்கு அனுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சித்தோடு ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் சார்ந்த பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சித்தோடு ஆவின் நிறுவனத்தில் இருந்து, பிஸ்கட் பாக்கெட்டுகள் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் உள்ள ஆவின் பாலகத்திற்கு விற்பனைக்காக வேனில் கொண்டு வரப்பட்டன.

இந்த பிஸ்கட்டுகள் காலாவதி ஆகிவிட்டதாக விவசாயி சிவசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

காலாவதியான பிஸ்கட்டுகள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags: Kodiveri Dam Aavin Bridge Food Safety Inspection!
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் சிறையில் அடைப்பு!

Next Post

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு!

Related News

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies