ஜம்மு அக்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசுதோஷ் குப்தா.
தற்போது 72 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவசர சிகிச்சை பிரவில் இருவர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து, அக்னூர் அருகே பள்ளத்தாக்கில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.