30 சவரன் நகைகளை கொள்ளை: குற்றவாளிகளுக்கு வலை வீச்சு!
Sep 14, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 சவரன் நகைகளை கொள்ளை: குற்றவாளிகளுக்கு வலை வீச்சு!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பூட்டிய வீட்டில் இருந்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மரிய கிரிகோரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்து 30 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மரிய கிரிகோரி அளித்த புகாரையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Robbery of 30 Sawaran jewels: net for criminals!
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதி பிறந்த தினம்!- பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

பாஜக வெற்றி பெற வேண்டி தேங்காய் உடைத்து வழிபாடு!

Related News

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பாஜக – ஜெ.பி.நட்டா

திருவண்ணாமலை : முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

குஜராத் : ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!

ஆந்திரா : நிலச்சரிவால் உருண்டு வந்த பாறை – உயிர் தப்பிய பக்தர்

திருப்பத்தூர் : போலி மருத்துவர் கைது – கிளினிக்கிற்கு பூட்டு!

இந்தியா வெற்றி பெற வேண்டி கங்கா ஆரத்தி நடத்திய ரசிகர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies