கடல் திடீரென உள்வாங்கியதால் அச்சமடைந்த பக்தர்கள்!
Oct 13, 2025, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் திடீரென உள்வாங்கியதால் அச்சமடைந்த பக்தர்கள்!

Web Desk by Web Desk
Jun 6, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் கோயிலின் அக்னி தீர்த்த கடல் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப் பாறைகள் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் அச்சத்துக்கு ஆளாகினர். பின்னர் பிற்பகல் வேளையில் நீர்மட்டம் உயர்ந்து, அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியதால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags: Devotees who were scared because the sea suddenly absorbed!
ShareTweetSendShare
Previous Post

காவல் நிலையத்திற்கு தாமதமாக வந்து கையெழுத்திட்ட டிடிஎப் வாசன்!

Next Post

வைகாசி அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

Related News

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

அமெரிக்கா : பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது – ப.சிதம்பரம்

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

சென்னை : தனியார் கட்டுமான நிறுவன மோசடியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்!

19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடவுள்ள கிராம மக்கள்!

அமெரிக்கா : சிறிய ரக விமானம் தரையில் மோதி விபத்து!

நெல்லை : காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies