விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி அமைவாசையொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையொட்டி, ஜூன் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
அதன்படி, வைகாசி அமைவாசையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சென்று சிவனை வழிபட்டனர்.