சவுக்கு சங்கர் வழக்கு - இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!
Aug 3, 2025, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சவுக்கு சங்கர் வழக்கு – இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Jun 6, 2024, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து, அவரது தாய் கமலா தொடர்ந்த வழக்கு மீண்டும் இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு, மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “இந்த வழக்கில், இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்” எனவும், “தற்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதால், இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை முழுமையானதாக கருத முடியாது” என்றும் தெரிவித்தார்.

“ஆட்கொணர்வு மனுக்களை, சட்டப்படி இரு நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும்” என்றும், “குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமானால், அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.

“ஆட்கொணர்வு மனுக்கள் 2 மாதங்களில் முடித்துவைக்க வேண்டும் என்பது தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” எனவும், இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உதவியாக ஜூன் 12 ம் தேதி பட்டியலிட வேண்டும்” என்றும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், சவுக்கு சங்கருக்கு எதிராக, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: savukku Shankar case - change to two-judges bench!
ShareTweetSendShare
Previous Post

பாரம்பரிய கலாச்சார உடையணிந்து நடனமாடிய தோடர்கள்!

Next Post

மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் குடியரசுத்தலைவரிடம் வழங்கப்பட்டது!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies