ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்த இந்திய சந்தை மதிப்பு! - பியூஸ் கோயல்
Aug 25, 2025, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்த இந்திய சந்தை மதிப்பு! – பியூஸ் கோயல்

ராகுலுக்கு பதிலடி கொடுத்த பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல்!

Web Desk by Web Desk
Jun 7, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியிலேயே முதன்முறையாக சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்குச்சந்தையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 79 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அளவு, தற்போது 5 மடங்கு அதிகமாகி 56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

அத்துடன், இந்தியாவின் சந்தை மதிப்பும் 67 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, தற்போது 415 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

மேலும், இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவான நிலையில், தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராகுல், ​சந்தை முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

Tags: India's market value rose to Rs. 415 lakh crore! - Beuys GoyalSenior BJP leader Piyush Goyal responded to Rahul!
ShareTweetSendShare
Previous Post

நாளை மறுதினம் பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி!

Next Post

ஆந்திர முதலமைச்சராக வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு!

Related News

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies