ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்த இந்திய சந்தை மதிப்பு! - பியூஸ் கோயல்
Jan 19, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.415 லட்சம் கோடியாக உயர்ந்த இந்திய சந்தை மதிப்பு! – பியூஸ் கோயல்

ராகுலுக்கு பதிலடி கொடுத்த பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல்!

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியிலேயே முதன்முறையாக சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் பங்குச்சந்தையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 79 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் அளவு, தற்போது 5 மடங்கு அதிகமாகி 56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

அத்துடன், இந்தியாவின் சந்தை மதிப்பும் 67 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, தற்போது 415 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

மேலும், இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவான நிலையில், தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ராகுல், ​சந்தை முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்த சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

Tags: India's market value rose to Rs. 415 lakh crore! - Beuys GoyalSenior BJP leader Piyush Goyal responded to Rahul!
ShareTweetSendShare
Previous Post

நாளை மறுதினம் பிரதமராகப் பதவியேற்கிறார் மோடி!

Next Post

ஆந்திர முதலமைச்சராக வரும் 12-ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies