நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! - தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்
Sep 19, 2025, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! – தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்

Web Desk by Web Desk
Jun 8, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேவைப்பட்டால், சில தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மொத்தமுள்ள 4,750 தேர்வு மையங்களில், வெறும் ஆறு மையங்களில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் ஆயிரத்து 600 மாணவர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றதாக அவர் கூறினார்.

மேலும் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை மறுத்த சுபோத் குமார், NCERT புத்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நேரமிழப்பால் வழங்கிய கருணை மதிப்பெண்ணால்தான் ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் பெற நேர்ந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தப் பிரச்சினையால் மருத்துவ மாணவர் சேர்க்கை பாதிக்காது என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் கூறியுள்ளார்.

Tags: NEET exam conducted with transparency! - Secretary GeneralNational Examinations Agency
ShareTweetSendShare
Previous Post

3-வது முறையாக மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்! – முழு வீச்சில் பணிகள்!

Next Post

நவீன இந்தியாவின் சிற்பி மோடி!

Related News

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

பீல்டிங் செய்த போது தந்தையின் மரணச் செய்தி – அவசர, அவசரமாக வெளியேறிய இலங்கை கிரிக்கெட் வீரர்!

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

ஏர் இந்தியா விமானம் விபத்து : போயிங் நிறுவனம் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி : பந்தல் அமைப்பாளர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை!

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

தேனி : பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனை கடத்த முயற்சி!

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

மதுரையில் அரசு பேருந்து படிகட்டு உடைந்து விபத்து – மாணவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies