நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! - தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! – தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேவைப்பட்டால், சில தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மொத்தமுள்ள 4,750 தேர்வு மையங்களில், வெறும் ஆறு மையங்களில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் ஆயிரத்து 600 மாணவர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றதாக அவர் கூறினார்.

மேலும் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை மறுத்த சுபோத் குமார், NCERT புத்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நேரமிழப்பால் வழங்கிய கருணை மதிப்பெண்ணால்தான் ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் பெற நேர்ந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தப் பிரச்சினையால் மருத்துவ மாணவர் சேர்க்கை பாதிக்காது என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் கூறியுள்ளார்.

Tags: NEET exam conducted with transparency! - Secretary GeneralNational Examinations Agency
ShareTweetSendShare
Previous Post

3-வது முறையாக மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்! – முழு வீச்சில் பணிகள்!

Next Post

நவீன இந்தியாவின் சிற்பி மோடி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies