நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! - தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்
Mar 19, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டது! – தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர்

Murugesan M by Murugesan M
Jun 8, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேவைப்பட்டால், சில தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மொத்தமுள்ள 4,750 தேர்வு மையங்களில், வெறும் ஆறு மையங்களில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் ஆயிரத்து 600 மாணவர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றதாக அவர் கூறினார்.

மேலும் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை மறுத்த சுபோத் குமார், NCERT புத்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நேரமிழப்பால் வழங்கிய கருணை மதிப்பெண்ணால்தான் ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் பெற நேர்ந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தப் பிரச்சினையால் மருத்துவ மாணவர் சேர்க்கை பாதிக்காது என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் கூறியுள்ளார்.

Tags: NEET exam conducted with transparency! - Secretary GeneralNational Examinations Agency
ShareTweetSendShare
Previous Post

3-வது முறையாக மோடி நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்! – முழு வீச்சில் பணிகள்!

Next Post

நவீன இந்தியாவின் சிற்பி மோடி!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies