ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணிகள்!
Aug 2, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணிகள்!

Web Desk by Web Desk
Jun 9, 2024, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயிலில், முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகள் அதிகளவு ஏறியதால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

எழும்பூரில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு புறப்பட்ட விரைவு ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, முன்பதிவு செய்யப்பட்ட S1 பெட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட முன் பதிவு செய்யாத பயணிகள் ஏறினர்.

இதனால் சிரமத்திற்குள்ளான முன்பதிவு செய்த பயணிகள், அரியலூர் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ரயில் காட்டுப்பகுதியில் நின்றது. பின்னர் அரியலூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் முன்பதிவு இல்லா பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டது

Tags: Passengers caught the dangerous chain of the train!
ShareTweetSendShare
Previous Post

வனத்துறையின் கூண்டில் சிக்கிய கரடி!

Next Post

மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை கண்டுகளித்த பொதுமக்கள்!

Related News

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ஆண்டிப்பட்டி அருகே விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்பாட்டம்!

திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெட்டி கொலை!

கன்னியாகுமரி : பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி மீது ஆசிரியர் புகார்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – கல்லூரி மாணவர்கள் இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

“தணல்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வைரல்!

சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம்!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலி!

மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி சாலை மறியல்!

திறமையான மாணவர்களுக்கு செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மையத்தில் பயிற்சி – சென்னை IIT இயக்குனர் காமகோடி தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies