வளர்ந்த தேசத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் செயலாற்றுங்கள்! - பிரதமர் மோடி
Oct 2, 2025, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ந்த தேசத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் செயலாற்றுங்கள்! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jun 10, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சி அதிகாரத்துக்காக தான் பிறக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக தொடர்ந்து 3-ஆவது முறை பதவியேற்றதைத் தொடர்ந்து, முதல்முறையாக தனது அலுவலக பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,

10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அலுவலகம் என்றால், வலிமைவாய்ந்த அதிகார மையம் என்ற பார்வை இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தற்போது பிரதமர் அலுவலகத்தை பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியதாக கூறிய அவர், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென தான் ஒருபோதும் கருதியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்கும் குறிக்கோளுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும், உலகில் யாரும் எட்டாத உயரத்துக்கு தேசத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Act with the goal of creating a developed nation! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழையால் வாழைத்தாரின் விலை அதிகரிப்பு!

Next Post

முதல்வர் பிரேம் சிங் உள்பட 12 அமைச்சர்கள் பதவியேற்பு!

Related News

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies