விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
Jul 26, 2025, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jun 11, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில்  கழிவறையில் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்த செந்தாமரை என்ற மூதாட்டி, தனது வீட்டிலுள்ள கழிவறைக்குச் சென்றபோது அங்கேயே மயங்கி விழுந்தார். அவரது மகள் காமாட்சியும், பக்கத்து வீட்டு 15 வயது சிறுமியும் மூதாட்டியை காப்பாற்றச் சென்றபோது அவர்களும் மயங்கி விழுந்தனர்.

அருகிலிருந்தவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செந்தாமரையும், காமட்சியும் வழியிலேயே உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி 15 வயது சிறுமியும் உயிரிழந்தார். இதேபோன்று, அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்திய 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். இதேபோல், முதலமைச்சர் ரங்கசாமியும் ரெட்டியார்பாளையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்ததில் தவறு நடந்துள்ளதால், இது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும், விஷ வாயு தாக்கி உயிரிழந்த மூதாட்டி மற்றும் அவரது மகளின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், சிறுமி குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags: Puducherrygas explosion in toiletpondy Chief Minister Rangasamy
ShareTweetSendShare
Previous Post

பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் : தருமபுர ஆதீனம் முன்னாள் உதவியாளர் கைது!

Next Post

ஒடிசா முதல்வராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி : பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies