திருப்பத்தூர் மாவட்டம், ஆத்தூர்குப்பத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இல்லாமல் நூலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய கட்டடம் கட்ட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கட்டடத்தை திறக்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.